ஆன்மிகச் செய்திகள்

வீணாகும் நேரம்: ஆச்சார்யாள் அருளுரை!

காயத்ரீ போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும். சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய...

பக்தர்களின் குபேர கிரிவலத்தை கருத்தாகத் தடுத்த விடியல் அரசு!

கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வரம் அருளும் வராக மூர்த்தி!

சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும்...

குரு: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதனின் சம்ஸ்காரங்கள் (பதிவுகள் மற்றும் உள்ளார்ந்த போக்குகள்) அவன் பிறப்பிலிருந்தே அவனது மனதில் வேரூன்றி எப்போதும் ஒரு நுட்பமான வடிவத்தில் உள்ளன.அவை சரியான நேரத்தில் மட்டுமே வெளிப்படும். குறிப்பிட்ட சிலருக்கு, இறைவன் மீது...

திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல தடை!

அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை)

நம்பியவர்க்கு நண்பன்: கள்வனுக்கு காட்சியளித்த கண்ணபிரான்!

தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாச அய்யர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார் ,,,,இதை அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர் ,,,,அவ்வூரின் தலைவரும்...
- 2026

இறைவனுக்கு கொடுக்கக் கூடியது: ஆச்சார்யாள் அருளுரை!

பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர், “பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய...

ராஜ வாழ்க்கை தரும் ரமா ஏகாதசி!

கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. ரமா ஏகாதசி விரதத்தால் சர்வ பாபங்களும் நஷ்டமடைகின்றன.இந்த ஏகாதசியின் பெருமையை தருமருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துக்கூறியுள்ளார். இந்த...

மனிதனின் சத்ரு: ஆச்சார்யாள் அருளுரை!

ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் புண்ணியமானது. அதே சமயம் மனிதனின் உயிரை எடுப்பது மகாபாபம்.இந்த சத்யத்தை புரிந்து கொள்ளாமல் பல மனிதர்கள் மற்றவர்களை ஹிம்சிப்பதை பார்க்கும் பொழுது மனதுக்கு வருத்தம் உண்டாகிறது.எவ்வளவு...

திருமணம் கூடவும், பிரிந்த தம்பதியர் சேரவும்.. உமாமகேஸ்வர ஸ்தோத்திரம்!

உமாமஹேச்வர ஸ்தோத்ரம்1.நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்!நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!இளம் வாலிப வயதினராய் ஒருவரோடு ஒருவர் இணைந்து சிவனும், சிவைவுமாய், மலையரசன்மகளாயும், வ்ருஷப்க்கொடியோனாயும் காட்சி தரும் சங்கர-பார்வதீ தேவியாருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.2.நம:சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்நமஸ்க்ருதா பீஷ்டவரப்ரதாப்யாம்!நாராயணேநார்சித...

நம் தவறுகளை யாரும் கவனிக்கவில்லையா? ஆச்சார்யாள் அருளுரை!

நிர்மமோ நிரஹங்கார:மனிதனுக்கு, தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும்கூட “நான் செய்தேன்” என்று அஹங்காரம் வரும்.அந்த அஹங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும். “நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள்? எனக்கு எல்லாம்...

சகலத்தையும் அருளும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்தோத்திரம்!

அதி சக்தி வாய்ந்தஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர்மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் ||1.உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்.பொருள்:கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர்...
- 2026

Recent articles