Breaking News
கர்மா வலியது கடந்தால் கஷ்டம் இல்லை! அருள் செய்த குரு!
10 நிமிடங்களுக்கும் ஒரு தாக்குதலுக்கு மோசமடைந்தது
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-17)
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-17)- மீ. விசுவநாதன்சாந்த நிலைஸ்ரீமத் ஆசார்யார் தம்மிடம் வரும் யாரையும் கண்டிப்பதும் கிடையாது. அதைர்யப்படுத்துவதும் கிடையாது. ஆனாலும் அவர்களுடைய கருணாகடாக்ஷத்தினால் திருந்தி ஸாத்விகர்களாகவும் ,...
மனத்தின் எண்ணம் அது நடக்கும் திண்ணம்!
உம்முடைய பரிசுத்த பாதங்களை கூர்மையான கற்களில் நடக்க வைக்கும் பாவத்தை நான் செய்திருக்கிறேனே
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-16)
அவர்களுடைய அனுக்கிரஹத்துடன் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பூசைப் பெட்டியைக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
குருவின் வார்த்தைகள் என்றும் வாழ்வின் வளம் சேர்க்கும்!
சரியான நேரத்தில் பணக்காரர் ஆனார். இது அனைத்தும் அவருக்கு ஜகத்குருவின் ஆசிர்வாதத்தால் நிகழ்ந்தது
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-15)
பிறருக்கு ஹிம்சையளிக்காமல் இருப்பது தர்மம். ஹிம்சையளிப்பது அதர்மம் எனப்படும்.
மனம் அறிந்து அருளும் குரு:
பாதபூஜை செய்ய ஆவலுற்றதையும் அவர் தங்கள் மனைக்கு அழைக்க விருப்பம் கொண்டதையும் கூறினார்
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-14)
நமக்குத் துன்பம் வரும்போது மற்றவர் ஏளனம் செய்தால் நமது நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அர்ப்பணிப்பு அண்மையில் சேர்க்கும்! மனம் அறிந்து அருளும் குரு!
"இவர்களைப் போன்ற பெரிய குரு சேவையை என்னால் செய்ய முடியாது
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-13)
அதனால் ஏற்படும் தோஷம் அந்த மந்திரத்தை மதித்து வழிபடத் தெரியாத சிஷ்யனுக்கு உபதேசித்த அந்த குருவையே சேரும்
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-12)
இங்கே கடிதம் எழுதியவர் முஸ்லீமா, இந்துவா என்பது அல்ல முக்கியம்.. கோபத்தை சிரித்தே ஜெயிக்க முடியும் என்பதுதான் முக்கியம், அதற்காகத்தான் இந்தச் செய்தியை இங்கே சொன்னேன்.
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும் (பகுதி-11)
தாமிரபர்ணீ நதிதீரத்தில் இருக்கும் ஸந்த்யா மண்டபத்திற்கு வந்தார்கள். அங்கு ஆயிரக் கணக்கான பிராம்மணர்கள் கூடி இருந்தார்கள்.