December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

அர்ப்பணிப்பு அண்மையில் சேர்க்கும்! மனம் அறிந்து அருளும் குரு!

sringeri acharyas in sabarimala - 2025

ஒருமுறை ஜேஷ்ட மகாசன்னிதானமும் மகாசன்னிதானமும் ஒரு சிறிய நகரத்தில் முகாமிட்டிருந்தனர். மகாசன்னிதனம் தனக்குத் தெரிந்த ஒரு சில உள்ளூர் பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் ஆச்சார்யாளுடன் மிக நெருக்கமாக நின்று முக்கியமான ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

முகாமில் வேறு ஏதோ சேவை செய்து கொண்டிருந்த ஒரு பக்தர் எல்லாவற்றையும் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தன்னைத்தானே நினைத்துக் கொண்டார், “இவர்களைப் போன்ற பெரிய குரு சேவையை என்னால் செய்ய முடியாது. ஆச்சார்யாள் அத்தகைய சீடர்களைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பார். அவருடைய புனித மனத்தின் சிந்தனையின் எண்ணங்களில் ஒரு நொடி கூட இருக்க நான் அதிர்ஷ்டசாலி அல்ல.”

முகாமில் ஒருவருக்கொருவர் அருகிலுள்ள இரண்டு தனித்தனி அறைகளில் ஆச்சார்யர்கள் தங்கியிருந்தனர். ஒரு நாள் இந்த பக்தர் மண்டபத்தில் ஏதோ சேவை செய்து கொண்டிருந்தார். திடீரென்று மகாசன்னித்தனம் பக்தரை அழைத்து, “நீங்கள் என் அன்பான சிஷயர். உங்கள் குரு சேவையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று இரக்கத்துடன் கூறினார். அத்துடன் சிறிது நேரம் அவரைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் கேட்டு உரையாடினார்.

sringeri bharathi theerthar

ஆச்சார்யாளிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட பக்தர் முற்றிலும் திகைப்புக்குள்ளானார் அது அவருக்கு ஒரு கனவு போல இருந்தது. அவரது நன்றியை விவரிக்க அவருக்கு வார்த்தைகள் இல்லை.

தன்னுடைய எண்ணம் அறிந்து ஆச்சாரியாள் தன்னிடம் வந்து உரையாடியதும், தன் எண்ணம் தவறானது என்பதை உணர வைத்தது. ஆச்சாரியாளின் கருணையை எண்ணி அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்ந்தது.

பெரிய சேவைகளை செய்பவரே ஆச்சார்யாளை நெருங்கி உரையாட முடியும் என பலரது தவறான அபிப்பிராயம் வைத்துக் கொண்டுள்ளனர். கடவுள் எப்படி சுத்த மனத்துடன் உள்ள தூய அர்ப்பணிப்பு பக்தியை மட்டுமே கவனிக்கிறாரோ அதே போல் தான் ஜகத்குருவும் நம் மனம் எண்ணும் எண்ணம் அறிந்து நம் தூய பக்திக்கும் குருசேவைக்கும் அனுக்கிரஹம் செய்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories