திருப்பதி கவுன்டர்கள்: கர்நாடக நிறுவனத்திற்கு ஒப்படைப்பு!

Thirupathi - 2026

திருமலை மற்றும் திருப்பதியில் நிா்வகிக்கப்பட்டு வரும் கவுன்ட்டர்களின் நிா்வாக பொறுப்பை தேவஸ்தானம் கா்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

திருமலையில் லட்டு பிரசாதம் வழங்கும் கவுன்ட்டர்களில் இதனை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி பூஜைகள் செய்து வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். அதன் பிறகு அவர் கூறியது:

ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் வசதிக்காக திருமலை மற்றும் திருப்பதியில் பல வியாழக்கிழமை காலை செயல்பட்டு வருகிறது.

லட்டு பிரசாதம் வழங்குதல், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குதல், முடிகாணிக்கை செலுத்துதல், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள கவுன்ட்டா்கள், ஸ்கேன் செய்யும் கவுன்ட்டர்கள், அலிபிரி சோதனை சாவடியில் உள்ள கவுன்ட்டர்கள், வாடகை அறை வழங்கும் கவுன்ட்டர்கள் பல என உள்ளன.

இவற்றின் நிா்வாக பொறுப்பு கா்நாடக மாநிலம் பெங்களூரை சோந்த கேவிஎம் என்போ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள 164 கவுன்ட்டர்களில் 3 ஷிப்டுகளில் 430 பேர் பணிபுரிய உள்ளனர்.

கவுன்ட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றப்படுவர். இவா்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு நியமித்தபடி இவர்களுக்கு ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்டவை அளிக்கப்படும் என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories