பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் ..

1744919 palani periya - 2026

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி திருஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி லட்சார்ச்சனை விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் முத்தங்கி, மீனாட்சி சந்தனகாப்பு, வெள்ளிக்கவச அலங்காரம் நடந்தது. ஆடி லட்சார்ச்சனை நிறைவு நாளையொட்டி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சன்னதி முன்பு வெள்ளிக்குடம் வைத்து, அதில் புனிதநீர் நிரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், 108 கலச பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சிறப்பு யாகம் நடந்தது.

இதனையடுத்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை யாககுண்டத்தில் போடப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. அதன்பிறகு சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரிய பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் பிரதான கலசம், 108 கலசங்கள் கோவில் பிரகாரம் வலம் வந்து பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முடிவில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

ஆடி கடைசி வெள்ளியான இன்று மதியம் 12 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. மேலும் இரவு 8.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி திருஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories