ஆலயங்கள்

அர்ச்சகர் புடவை அணிந்து இறைவனுக்கு பூஜை!

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள்.

இழந்த பதவி பெற.. நோய் நீங்க தரிசிக்க வேண்டிய தலம்!

மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

சித்ரா பௌர்ணமி: திருப்பதி பெருமாள் தங்க கருடவாகனத்தில் உலா!

சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்

லிங்கத்தின் மேல் படும் சூரிய ஒளி! பசுபதீஸ்வரர் கோயிலில் அபூர்வ காட்சி!

இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்களில் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை திருமணத்திற்கு அனுமதி! 20 பேர் மட்டுமே..! அறநிலையத் துறை!

கொரோனா தடுப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்

பழம்பெரும் இரணியூர் கோவிலில் 8 சிலைகள் மாயம்!

தற்போது இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- 2026

ராஜ அலங்காரத்தில் அரியக்குடி பெருமாள்!

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது.

திருமணத்திற்கு வாங்க! பொதுமக்களுக்கு அனுமதியளித்த மீனாட்சி கோவில் நிர்வாகம்!

சித்திரை திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்! தோகை விரித்தாடிய மயில்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

கொரோனா: கோவில்களில் தரிசனம் ரத்து!

திங்கள்கிழமை முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி: பிரதோஷம், அமாவாசை.. பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!

நாளை முதல் 12ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை பாக்கியம்: ரூ.143900 க்கு ஏலம் போன வேலில் குத்தப்பட்ட எலுமிச்சை பழங்கள்!

எலுமிச்சை பழங்களை ஏலம் எடுத்தவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- 2026

Recent articles