ஆலயங்கள்

திருப்பதி லட்டு: தனியார் வசம் ஒப்படைப்பு!

தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை மொத்தம் 164 இடங்களில் பணியில் அமர்த்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

கோடி தரும் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி!

தாயாரிடம் வேண்டுதலை வைப்பவர்கள், வேண்டுதல் பலித்தவுடன், அபிஷேகம் செய்து புடவை சாற்றுவது வழக்கம்.

மச்சான் சாமியான சுப்பிரமணியர்!

கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது

மீனாட்சி அம்மன் கோயில் 3 ஆண்டுகளின் வருமானம்!

40.8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

கோயில்கள் திறப்பு: நெறிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்!

இதையடுத்து கோயில்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காசி விஸ்வநாதர் கோயில் திறப்பு! மக்கள் மகிழ்ச்சி!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்த காசிவிசுவநாதர் கோவில் இன்று மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதுஇதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி புதிய வழிகாட்டி...
- 2026

திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம்!

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட, திருவண்ணாமலை கிரிவல பாதையில், ஆந்திராவை சேர்ந்த பெண், அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.

மாங்கனி திருவிழா: காரைக்கால் அம்மையார் திருமண வைபவம்!

அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர்.

இராமேஸ்வரம் கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டை விழா!

ராமேஸ்வரம் கடற்கரை மணலில் உருவாக்கிய சிவலிங்கத்தை தரிசித்தனர்.

ஆயுள் தோஷமா? வழிபட வேண்டிய தலம்!

நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

சுவாமி தரிசன நேரம் நீட்டிப்பு! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

அத்தியாவசிய தேவைக்காக காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை நேரத்தை நீட்டித்துள்ளது.

இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி: திருப்பதி தேவஸ்தானம்!

ரயில் நிலையம் மற்றும் அலிபிரி அருகே இருந்து இலவச பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- 2026

Recent articles