December 5, 2025, 9:45 PM
26.6 C
Chennai

ஐபிஎல்: பஞ்சாப் வெற்றியின் பின்னே…

ipl2021
ipl2021

ஐ.பி.எல் 2021 – 01.10.2021
பஞ்சாப் vs கொல்கொத்தா

– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

துபாயில் நடைபெற்ற பஞ்சாப் கொல்கொத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி கொல்கொத்தாவை மட்டையாடச் சொன்னது.

கொல்கொத்தாவின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் மூன்றாவது ஓவரில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் (67) சிறப்பாக ஆடினர். ராகுல் திரிபாதி (34), நித்திஷ் ராணா (31) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். ராணா பதினெட்டாவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் மீதமிருந்த இரண்டு ஓவர்களில் அதிக ரன் எடுக்க முடியவில்லை.

கொல்கொத்தா அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. ஓரளவிற்கு கடினமான இலக்கை பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுலும் மயாங்க் அகர்வாலும் சிறப்பாக ஆடி, ஒரு நல்ல தொடக்கத்தினைக் கொடுத்தனர்.

அகர்வால் ஒன்பதாவது ஓவரில் 40 ரன் எடுத்து அவுட்டானார். ராகுல் கடைசி ஓவர் வரை விளையாடி 67 ரன் எடுத்தார். இறுதியில், ஒரு நகைமுரணாக, ஷாருக் கான் என்ற பஞ்சாப் வீரர் 9 பந்தில் 22 ரன் அடித்து கொல்கொத்தாவைத் தோற்கடித்தார்.

இப்போது பத்து புள்ளிகளுடன் கொல்கொத்தா நாலாவது இடத்தையும், பஞ்சாப் ஐந்தாவது இடத்தையும், மும்பை ஆறாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

அடுத்துவரும் ஆட்டங்கள் இந்த மூன்று அணிகளுல் எந்த அணீ நாலாவது இடம் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லம் என்பதைப் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories