December 5, 2025, 1:10 PM
26.9 C
Chennai

மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி!

ind vs wi - 2025

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இன்று இந்திய அணியில் கே.எல். ராகுல், சஹால், ஷர்துல் தாகூர் ஆடவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், தீபக சாஹார் ஆகியோர் ஆடினர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா (13 ரன் 15 பந்துகள்), ஷிகர் தவான் (26 பந்துகளில் 10 ரன்), விராட் கோலி (இரண்டு பந்துகள், ரன் ஏதும் எடுக்கவில்லை) மூவரும் சரியாக விளையாடவில்லை.

3/42 என்ற நிலையில் ஆட வந்த ரிஷப் பந்த் (54 பந்துகளில் 56 ரன்), ஷ்ரேயாஸ் ஐயருடன் (111 பந்துகளில் 80 ரன்) சேர்ந்து 100 ரன்னுக்கு மேல் எடுத்தார். சூர்ய குமார் யாதவ் இன்று ஜொலிக்கவில்லை.

பின்னர் விளையாட வந்த வாஷிங்டன் சுந்தரும் (34 பந்துகளில் 33 ரன்) தீபக் சாஹாரும் (38 பந்துகளில் 38 ரன்) நன்றாக விளையாடியதால் இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 265 ரன் எடுத்தது.

கடைசிப் பந்தில் முகம்மது சிராஜ் அவுட்டானார். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தப் பொட்டியிலும் 37.1 ஓவர்கள்தான் ஆடினர்.

அதற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 169 ரன் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.

இன்று தீபக் சஹார் 2 விக்கட், சிராஜ் 3 விக்கட், ப்ரசித் கிருஷ்ணா 3 விக்கட், குல்தீப் யாதவ் 2 விக்கட் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மட்டையாளர்களில் ஒடியன் ஸ்மித்தும் (36 ரன், 18 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்ஸ்) அல்சாரி ஜோசப்பும் (29 ரன், 56 பந்துகள், 1 ஃபோர், 3 சிக்ஸ்) சிறிது நேரம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயம் காட்டினர்.

ப்ரசித் கிருஷ்ணா இத்தொடரின் நாயகனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்திய அணியின் எந்த சிறந்த மட்டையாளரை எடுத்துக்கொண்டாலும் “லெக்” சைடில் போடும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் ஷாட்டுகளை அடிப்பர். ஆனால் இன்று லெக் சைடில் போட்ட ஒரு பந்தை விராட் கோலி தட்டி விட அது எளிதாக கீப்பர் கையில் கேட்சாக முடிந்தது.

கோலியின் ஃபுட் வொர்க் சரியில்லை. ரஞ்சி கோப்பையில் விளையாடி கோலி பயிற்சி பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories