மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி!

ind vs wi - 2026

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இன்று இந்திய அணியில் கே.எல். ராகுல், சஹால், ஷர்துல் தாகூர் ஆடவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், தீபக சாஹார் ஆகியோர் ஆடினர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா (13 ரன் 15 பந்துகள்), ஷிகர் தவான் (26 பந்துகளில் 10 ரன்), விராட் கோலி (இரண்டு பந்துகள், ரன் ஏதும் எடுக்கவில்லை) மூவரும் சரியாக விளையாடவில்லை.

3/42 என்ற நிலையில் ஆட வந்த ரிஷப் பந்த் (54 பந்துகளில் 56 ரன்), ஷ்ரேயாஸ் ஐயருடன் (111 பந்துகளில் 80 ரன்) சேர்ந்து 100 ரன்னுக்கு மேல் எடுத்தார். சூர்ய குமார் யாதவ் இன்று ஜொலிக்கவில்லை.

பின்னர் விளையாட வந்த வாஷிங்டன் சுந்தரும் (34 பந்துகளில் 33 ரன்) தீபக் சாஹாரும் (38 பந்துகளில் 38 ரன்) நன்றாக விளையாடியதால் இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 265 ரன் எடுத்தது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

கடைசிப் பந்தில் முகம்மது சிராஜ் அவுட்டானார். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தப் பொட்டியிலும் 37.1 ஓவர்கள்தான் ஆடினர்.

அதற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 169 ரன் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.

இன்று தீபக் சஹார் 2 விக்கட், சிராஜ் 3 விக்கட், ப்ரசித் கிருஷ்ணா 3 விக்கட், குல்தீப் யாதவ் 2 விக்கட் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மட்டையாளர்களில் ஒடியன் ஸ்மித்தும் (36 ரன், 18 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்ஸ்) அல்சாரி ஜோசப்பும் (29 ரன், 56 பந்துகள், 1 ஃபோர், 3 சிக்ஸ்) சிறிது நேரம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயம் காட்டினர்.

ப்ரசித் கிருஷ்ணா இத்தொடரின் நாயகனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்திய அணியின் எந்த சிறந்த மட்டையாளரை எடுத்துக்கொண்டாலும் “லெக்” சைடில் போடும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் ஷாட்டுகளை அடிப்பர். ஆனால் இன்று லெக் சைடில் போட்ட ஒரு பந்தை விராட் கோலி தட்டி விட அது எளிதாக கீப்பர் கையில் கேட்சாக முடிந்தது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

கோலியின் ஃபுட் வொர்க் சரியில்லை. ரஞ்சி கோப்பையில் விளையாடி கோலி பயிற்சி பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

Topics

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Entertainment News

Popular Categories