December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

Ind Vs SL T20: தொடரை வென்றது இந்தியா!

ind sl t20 - 2025

இந்தியா இலங்கை இரண்டாவது டி20 போட்டி
இந்தியா அபார வெற்றி – தொடரை வென்றது

-> முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசலாவில் நடைபெற்றது. மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

இந்திய அணி பூவா தலையா வென்று இலங்கை அணியை முதலில் விளையாடச் சொன்னது. இலங்கை அணியில் பத்தும் நிசாங்கா (53 பந்துகளில் 75 ரன்), குணதிலகா (29 பந்துகளில் 38 ரன்), தாசுன் ஷனகா (19 பந்துகளில் 47 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்கள்) ஆகியோர் மூவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

இவர்கள் மூவரும் 101 பந்துகள் விளையாடி மொத்தம் 160 ரன்கள் எடுத்துள்ளார்கள் என்றால் இவர்களின் ஆட்டம் எப்படியிருந்தது எனப் பார்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் ஆடவந்த இந்திய அணியின் பேட்டிங் இலங்கை அணியின் பேட்டிங்கைவிட மிகச் சிறப்பாக இருந்தது. இங்கேயும் மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பாக ஆடினார்கள்.

ஷ்ரேயாஸ் ஐயர் (44 பந்துகளில் 74 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்), சஞ்சு சாம்சன் (25 பந்துகளில் 39 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்), ரவீந்தர் ஜதேஜா (18 பந்துகளில் 45 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய மூவரும் 103 பந்துகளில் 158 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்தனர்.

பதிமூன்றாவது ஓவரில் சஞ்சு சாம்சன் அடித்த 4 6 6 6 மற்றும் 16ஆவது ஓவரில் ஜதேஜா அடித்த 6 4 4 4 ஆட்டத்தின் போக்கை இந்திய அணியின் பக்கம் திருப்பியது.

இலங்கை அணியின் 183 ரன் என்ற இலக்கு சற்று கடினமானதுதான். ஆயினும் இந்திய அணி இலக்கை அடைந்து தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories