IPL 2022: அதிரடி ஆட்டத்தால் கவர்ந்த வீரர்கள்!

ipl 2022 - 2026
  • ஐ.பி.எல் 2022 – பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் 27.03.2022 இரண்டாவது ஆட்டம்
    – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

இன்றைய இரண்டாவது ஐ.பி.எல் போட்டி மும்பை டி.ஒய். பட்டில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பெங்களூரு அணியை முதலில் மட்டையாடச் சொன்னது.

முதல் ஆறு ஓவர்களான பவர் ப்ளே ஆட்டத்தில் பெங்களூரு அணி 63 ரன்கள் எடுத்தது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அநுஜ் ராவத் 21 ரன் எடுத்து ஏழாவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் விராட் கோலியும் ட்யூ பிளசியும் சேர்ந்து 17.1 ஓவர் வரை ஆடினர். அணியின் ஸ்கோர் 168 ஆக இருக்கும்போது பிளசி அவுட்டானார். அதன் பின்னர் ஆட வந்த தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடினார்.

அவர் மீதமுள்ள 17 பந்துகளில் 14 பந்துகளை ஆடி 3 ஃபோர், 3 சிக்சருடன் 32 ரன் எடுத்தார். அதனால் பெங்களூரு அணி 205 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி பெங்களூருவை விட அதிரடியாக விளையாடியது. முதல் ஆறு ஓவர்களில் இந்த அனியும் 63 ரன்கள் எடுத்தது.

மயாங்க் அகர்வால் (32 ரன்), ஷிகர் தவான் (43 ரன்), பானுகா ராஜபக்ஷா (43 ரன்) எடுத்தனர். 13ஆவது ஓவருக்குப் பின்னர் மட மடவென மூன்று விக்கட்டுகள் விழுந்தன.

அதன் பின்னர் தமிழக வீரர் ஷாரூக் கானும், ஒடியன் ஸ்மித்தும் விளையாட வந்தனர். 16ஆவது ஓவரில் 6 ரன்; 17ஆவது ஓவரில் 8 ரன், அதில் 3 வைட் பந்துகள்; 18ஆவது ஓவரில் 25 ரன்கள்; இதில் ஸ்மித் 22 ரன்கள் அடித்தார்.

19ஆவது ஓவரில் 13 ரன்கள். ஆக 6 பந்துகள் மிச்சமிருக்க 208 ரன் கள் எடுத்து, ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இன்று ஆடப்பட்ட இரண்டு ஆட்டங்களுமே அதிக ரன்கள் அடிக்கப்பட்ட ஆட்டங்கள். இரண்டிலும் இரண்டாவதாக ஆடிய அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

Topics

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

Entertainment News

Popular Categories