IPL 2022: அதிரடி ஆட்டத்தால் கவர்ந்த வீரர்கள்!

ipl 2022 - 2026
  • ஐ.பி.எல் 2022 – பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் 27.03.2022 இரண்டாவது ஆட்டம்
    – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

இன்றைய இரண்டாவது ஐ.பி.எல் போட்டி மும்பை டி.ஒய். பட்டில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பெங்களூரு அணியை முதலில் மட்டையாடச் சொன்னது.

முதல் ஆறு ஓவர்களான பவர் ப்ளே ஆட்டத்தில் பெங்களூரு அணி 63 ரன்கள் எடுத்தது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அநுஜ் ராவத் 21 ரன் எடுத்து ஏழாவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் விராட் கோலியும் ட்யூ பிளசியும் சேர்ந்து 17.1 ஓவர் வரை ஆடினர். அணியின் ஸ்கோர் 168 ஆக இருக்கும்போது பிளசி அவுட்டானார். அதன் பின்னர் ஆட வந்த தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடினார்.

அவர் மீதமுள்ள 17 பந்துகளில் 14 பந்துகளை ஆடி 3 ஃபோர், 3 சிக்சருடன் 32 ரன் எடுத்தார். அதனால் பெங்களூரு அணி 205 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி பெங்களூருவை விட அதிரடியாக விளையாடியது. முதல் ஆறு ஓவர்களில் இந்த அனியும் 63 ரன்கள் எடுத்தது.

மயாங்க் அகர்வால் (32 ரன்), ஷிகர் தவான் (43 ரன்), பானுகா ராஜபக்ஷா (43 ரன்) எடுத்தனர். 13ஆவது ஓவருக்குப் பின்னர் மட மடவென மூன்று விக்கட்டுகள் விழுந்தன.

அதன் பின்னர் தமிழக வீரர் ஷாரூக் கானும், ஒடியன் ஸ்மித்தும் விளையாட வந்தனர். 16ஆவது ஓவரில் 6 ரன்; 17ஆவது ஓவரில் 8 ரன், அதில் 3 வைட் பந்துகள்; 18ஆவது ஓவரில் 25 ரன்கள்; இதில் ஸ்மித் 22 ரன்கள் அடித்தார்.

19ஆவது ஓவரில் 13 ரன்கள். ஆக 6 பந்துகள் மிச்சமிருக்க 208 ரன் கள் எடுத்து, ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இன்று ஆடப்பட்ட இரண்டு ஆட்டங்களுமே அதிக ரன்கள் அடிக்கப்பட்ட ஆட்டங்கள். இரண்டிலும் இரண்டாவதாக ஆடிய அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories