IPL 2022: சென்னை – லக்னௌ- அதிரடி ரன் வேட்டைகள்

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – சென்னை vs லக்னோ
– K.V. பாலசுப்பிரமணியன் –

மும்பையின் ப்ராபோர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடந்த ஏழாவது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் சென்னை அணியை மட்டையாடச் சொன்னார்.

சென்னை அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன் அடித்து நல்ல தொடக்கத்தைத் தந்தார். ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. ஆனால் மொயின் அலி (22 பந்துகளில் 35 ரன்), ஷிவம் துபே (30 பந்துகளில் 49 ரன்), அம்பாடி ராயுடு (20 பந்துகளில் 27 ரன்) என அதிரடியாக விளையாடினர். இறுதியாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது.

இந்த மிகப் பெரிய இலக்கை எட்ட, லக்னோ அணி சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கியது. ராகுல் (40 ரன்) டி காக் (61 ரன்) நன்றாக ஆடி ரன் ரேட்டை 10 ரன்னுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இருந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு சென்னை அணிக்கு அதிகமாகத் தான் இருந்தது.

ஆனால் 19ஆவது ஓவரை வீச ஷிவம் துபேயை ரவீந்தர் ஜதேஜா அழைத்தார். அவர் வீசிய அந்த ஒரு ஓவர் ஆட்டத்தை தலைகீழாக்கியது. அவரது ஓவரின் முதலாவது பந்து பதோனியால் சிக்சருக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த இரண்டு பந்துகளையும் வைட் பாலாக வீசினார். கடைசி மூன்று பந்துகள் 4, 4, 6 எனப் பறந்தன. கடைசி ஓவரிலும் பதோனி ஒரு சிக்ஸ் அடித்தார். இப்படியாக 19.3 ஓவரில் 211 ரன் எடுத்து லக்னௌ அணி வெற்றி பெற்றது.

இன்று (1 ஏப்ரல் 2022) நடக்கவிருக்கும் ஆட்டத்தில் கொல்கொத்தாவும் பஞ்சாபும் விளையாடவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories