IPL 2022: மும்பை vs குஜராத்

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 : மும்பை vs குஜராத்
– K. V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, மே ஆறாம் நாள் மும்பை, குஜராத் அணிகளுக்கிடையே மும்பை ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 51ஆவது போட்டி நடந்தது.

மும்பை அணி குஜராத் அணியை வென்றது. மும்பை அணி (177/7, இஷான் கிஷன் 45, டிம் டேவிட் 44, ரோஹித் ஷர்மா 43ரஷீத் கான் 2/24) குஜராத் அணி (172/5, சஹா 55, ஷுப்மன் கில் 52, முருகன் அஷ்வின் 2/29) வென்றது.

டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை அணியை மட்டையாடச் சொன்னது. ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதலில் ரோஹித்; அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ்; அதன் பின்னர் இஷான் கிஷன் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 111.

மும்பை அணி 30 பந்துகளில் 50 ரன்னும் 64 பந்துகளில் 100 ரன்னும் அடித்தனர். பொலார்ட் சோபிக்கவில்லை. அதன் பின்னர் திலக் வர்மா (21 ரன்) டிம் டேவிட் இணைந்து 38 ரன்கள் சேர்த்தனர். இருபது ஓவர் முடிவில் மும்பை அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 177 ரன் எடுத்தது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சஹா, சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடினர். இவர்கள் 30 பந்துகளில் 50 ரன்னும் 66 பந்துகளில் 100 ரன்னும் அடித்தனர். அதன் பின்னர் ஹர்திக பாண்ட்யா (24 ரன்), சாய் சுதர்ஷன் (14 ரன்), டேவிட் மில்லர் 19 ரன்) ஆகியோரும் ரன்ரேட்டை நல்ல நிலையில் கொண்டு சென்றனர். 12 பந்துகளில் 20 ரன்கள் அடிக்கவேண்டிய நிலை.

கடைசி ஓவரில் 6 பந்துகளில் 9 ரன் அடிக்க வேண்டியிருந்தது. களத்தில் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் திவாத்தியா, டேவிட் மில்லர், ரஷீத் கான் இருந்தனர். ஆனால் அவர்களால் ஒரு நான்கோ அல்லது ஓர் ஆறோ அடிக்க முடியவில்லை. எனவே மும்பை அணி ஐந்து ரன் கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories