44ஆவது செஸ் ஒலிம்பியாட்: ஆறாம் நாளில்..!

chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – ஆறாம் நாள் 03.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா ஆண்கள் A அணி உஸ்பெஸ்கிஸ்தான் அணியுடன் விளையாடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் ட்ரா செய்தது. ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்; விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன் இருவரும் ஆட்டத்தை ட்ரா செய்தனர்; சசிகிரன் தோல்வியடைந்தார்.

இந்தியா ஆண்கள் B அணி ஆர்மேனிய அணியுடன் விளையாடி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. தமிழக வீரர் குஹேஷ் வெற்றி பெற்றார்; சரின் நிஹால் தனது ஆட்டத்தை ட்ரா செய்தார்; அதிபன், சாத்வானி ரௌனக் இருவரும் தோல்வியடைந்தனர்.

இந்தியா B அணிக்கு இது முதல் தோல்வியாகும். இந்தியா ஆண்கள் C அணி லிதுவானியா அணியுடன் விளையாடி 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு மூவரும் வெற்றிபெற்றனர். மற்றொரு வீரர் கங்குலி தனது ஆட்டத்தை ட்ரா செய்தார். இந்தியா பெண்கள் A அணி ஜியார்ஜியா அணியோடு விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. கோனேரு ஹம்பி, ஆர். வைஷாலி இருவரும் வெற்றி பெற்றனர்.

ஹரிகா த்ரோணவள்ளி, தானியா சச்சதேவ் இருவரும் தங்களது ஆட்டத்தை ட்ரா செய்தனர். இந்தியா பெண்கள் B அணி செக் குடியரசு அணியுடன் ஆடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் ட்ரா செய்தனர். வந்திகா அகர்வால், பத்மினி ரவுத், கொம்ஸ் மேரி ஆன், டிவ்யா தேஷ்முக் ஆகிய நால்வரும் தங்களது ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.

இந்தியா பெண்கள் C அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. கர்வாடே ஈஷா, பி.வி. நந்திதா இருவரும் தங்களது ஆட்டத்தை ட்ரா செய்தனர். சாஹிதி வர்ஷிணி, விஷ்வா வாஸ்னாவாலா இருவரும் வெற்றி பெற்றனர். ஆறாவது சுற்று முடிவில் இந்தியா ஆண்கள் A அணி 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் B அணி 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் C அணி 10 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் இருக்கின்றன.

பெண்கள்பிரிவில் இந்தியா A அணி முதலாவது இடத்திலும், B அணி 15ஆவது இடத்திலும், C அணி 19ஆவது இடத்திலும் உள்ளன. நாளை ஓய்வு நாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories