IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ராஜஸ்தான் றயல்ஸ் vs கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் – கௌஹாத்தி – 26.03.2025

டி காக்கின் அபார ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (151/9, துருவ் ஜுரல் 33, யசஸ்வீ ஜெய்ஸ்வால் 29, ரியான் பராக் 25, ஆர்ச்சர் 16, சஞ்சு சாம்சன் 13, வபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயின் அலி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கட், ஜான்சன் 1/42) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (17.3 ஓவரில் 153/2, கிவிண்ட டி காக் ஆட்டமிழக்காமல் 97, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 22, அஜிங்க்யா ரஹானே 18, ஹசரங்கா 1/34) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 13 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அணித்தலைவர் ரியான் பராக் (15 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்) மற்றொரு தொடக்க வீரரான யசஸ்வீ ஜெய்ஸ்வால் உடன் இணைந்து (24 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான நிதீஷ் ராணா (9 பந்துகளில் 8 ரன்,) ஹசரங்கா (4 பந்துகளில் 4 ரன்) துருவ் ஜுரல் (28 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (7 பந்துகளில் 16 ரன்), ஷுபம் துபே (12பந்துகளில் 9 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர்  (8 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை. ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

          152 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மொயின் அலி (12 பந்துகளில் 5 ரன்) மோசமான தொடக்கம் தந்தார்.

அவருடன் களமிறங்கிய க்விண்டன் டி காக் (61 பந்துகலில் 97 ரன், 8 ஃபோர், 6 சிக்சர்) கடைசி வரை ஆடி வெற்றியை அணிக்குப் பெற்றுத்தந்தார். அவருக்கு ஜோடியாக அஜிங்க்யா ரஹானே (15 பந்துகளில் 18 ரன்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (17 பந்துகளில் 22 ரன்) இதனால் 17.3 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைந்தது கொல்கொத்தா அணி.

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories