IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ராஜஸ்தான் றயல்ஸ் vs கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் – கௌஹாத்தி – 26.03.2025

டி காக்கின் அபார ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (151/9, துருவ் ஜுரல் 33, யசஸ்வீ ஜெய்ஸ்வால் 29, ரியான் பராக் 25, ஆர்ச்சர் 16, சஞ்சு சாம்சன் 13, வபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயின் அலி, வருன் சக்ரவர்த்தி தலா 2 விக்கட், ஜான்சன் 1/42) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (17.3 ஓவரில் 153/2, கிவிண்ட டி காக் ஆட்டமிழக்காமல் 97, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 22, அஜிங்க்யா ரஹானே 18, ஹசரங்கா 1/34) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 13 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அணித்தலைவர் ரியான் பராக் (15 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்) மற்றொரு தொடக்க வீரரான யசஸ்வீ ஜெய்ஸ்வால் உடன் இணைந்து (24 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களான நிதீஷ் ராணா (9 பந்துகளில் 8 ரன்,) ஹசரங்கா (4 பந்துகளில் 4 ரன்) துருவ் ஜுரல் (28 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (7 பந்துகளில் 16 ரன்), ஷுபம் துபே (12பந்துகளில் 9 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர்  (8 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை. ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

          152 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மொயின் அலி (12 பந்துகளில் 5 ரன்) மோசமான தொடக்கம் தந்தார்.

அவருடன் களமிறங்கிய க்விண்டன் டி காக் (61 பந்துகலில் 97 ரன், 8 ஃபோர், 6 சிக்சர்) கடைசி வரை ஆடி வெற்றியை அணிக்குப் பெற்றுத்தந்தார். அவருக்கு ஜோடியாக அஜிங்க்யா ரஹானே (15 பந்துகளில் 18 ரன்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (17 பந்துகளில் 22 ரன்) இதனால் 17.3 ஓவர்களிலேய வெற்றி இலக்கை அடைந்தது கொல்கொத்தா அணி.

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories