முதல் முறையாக சென்னையில் தொடங்குகிறது புரோ கபடி 6வது சீசன்

01 August01 Pro Kabaddi - 2026புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் போட்டிகள் அக்.5ம் தேதி முதல்முறையாக சென்னையில் தொடங்குகிறது. இறுதிப் போட்டியும் ஜனவரி 5ம்தேதி சென்னையில் நடைபெறும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலில் 8 அணிகளுடன் நடந்த இத்தொடரில் தற்போது 12 அணிகள் களமிறங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணி முதல்முறையாக இடம் பெற்றது. அதனால் புரோ கபடி போட்டிகளின் ஒரு பகுதி சென்னையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியும் சென்னையில் நடந்தது. மற்ற ஊர்களில் நடந்த போட்டிகளை விட சென்னையில் நடந்த போட்டிகளுக்கு அதிக அளவில் ரசிகர்கள் வந்திருந்தனர்.

கபடி தமிழகத்தின் பராம்பரிய விளையாட்டு என்பதால் இங்கு இயல்பாகவே அமோக வரவேற்பு இருந்தது. அதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள 6வது சீசன் தொடரின் பைனல் மட்டுமின்றி, தொடக்க போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது. அதன்படி தொடக்க விழா அக்.5ம் தேதியும், இறுதிப் போட்டி ஜன. 5ம்தேதியும் சென்னையில் நடைபெறும். மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. தொடர்ந்து 13 வாரங்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளை சுமார் 31 கோடி பேர் ரசிப்பார்கள் என்று புரோ கபடி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories