ஒலிம்பிக்கில்தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே லட்சியம்: பளுதூக்குதல் வீரர் சதீஷ்குமார்

06 Sep27 weight lifter - 2026

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே லட்சியம் என பளுதூக்குதல் வீரர் சதீஷ்குமார் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (26). சிறந்த பளுதூக்குதல் வீரரான இவர் 2014 (கிளாஸ்கோ) மற்றும் 2018 (கோல்டு கோஸ்ட்) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் அவர் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தன்னை தயார் செய்து வருகிறார்.

பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ‘முழு உடல்தகுதியுடன் மீண்டும் களமிறங்கத் தயாராகிவிட்டேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம். அதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். இதற்காக சிலர் உதவி செய்து வருகின்றனர். அரசு சார்பாகவும் உதவி வழங்கப்பட்டு வருகிறது. திருமணம் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இதில் பெற்றோர் தான் முடிவு செய்வார்கள்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories