ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் புதிய சீசன் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் தமிழகம் – மத்தியபிரதேசம் மோதும் லீக் ஆட்டம் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. தேசிய அளவில் டெஸ்ட் போட்டிகளுக்கான திறமை வாய்ந்த வீரர்களை அடையாளம் காண உதவும் ரஞ்சி கோப்பை தொடரின் புதிய சீசன் (2018/19) இன்று தொடங்குகிறது. மொத்தம் 36 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பாபா இந்திரஜித் தலைமையிலான தமிழக அணி, பி பிரிவில் தனது முதல் லீக் ஆட்டத்தில் மத்தியபிரதேச அணியை எதிர்கொள்கிறது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி வளாக மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் (நவ.1-4), அனுபவ வீரர்கள் ஆர்.அஷ்வின், முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோர் களமிறங்குவதால் தமிழக அணி உற்சாகமாக உள்ளது. வெஸ்ட் இண்டீசுடன் டி20 தொடரில் விளையாட உள்ளதால் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெறவில்லை.நமன் ஓஜா தலமையிலான த்தியபிரதேச அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும், கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Less than 1 min.Read
ரஞ்சி கோப்பை தொடர்: இன்று மத்தியபிரதேசம் -தமிழகம் மோதல்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...
தமிழகம்
அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!
எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை
தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?
தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
Entertainment News
Previous article
Next article


