இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தாலும், ஒருநாள் போட்டித் தொடரில் ஈடுகொடுத்து விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது.இதைத் தொடர்ந்து, புனேவில் நடந்த 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி அதிர்ச்சி அளித்தது. எனினும், மும்பையில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 224 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டியில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக வெல்லும் 8வது இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடராக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக சொந்த மண்ணில் 2006ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி உள்ளது. அதன் பிறகு தொடர்ச்சியாக 7 தொடர்களை இழந்துள்ளது.
Less than 1 min.Read
இன்று கடைசி ஒருநாள் போட்டி: தொடர்ச்சியாக 8வது தொடரை கைப்பற்றமா இந்தியா
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...
தமிழகம்
அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!
எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை
தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?
தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
Entertainment News
Previous article


