29-05-2023 6:47 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    HomeTagsஆளுநர்

    ஆளுநர்

    துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

    2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!

    கூடுவாஞ்சேரி கோயிலில் ஆளுநர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

    இந்த வழிபாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகச் சொல்லி, அர்ச்சனை செய்யச் சொன்னார். பின்னர் தாமே தூப தீப ஆரத்தி எடுத்து, விநாயகருக்கு வழிபாடு நடத்தினார்.

    ஏழு பேர் விடுதலை: ஆளுநரின் குறுக்குசால் நடவடிக்கை தவறானது!

    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் ஆளுநர் ஆளுநர விடுதலை செய்திருக்க வேண்டும்.

    தமிழகத்துக்காக பிரார்த்தனை: ஆளுநர் புரோஹித்

    முழு தமிழகத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை கூடுவாஞ்சேரியில் கோயிலில் வழிபாடு செய்தார்.

    வங்கிகள் திவாலாக காங்கிரஸ் ஆட்சியின் ஊழலே காரணம்: போட்டுடைத்த ரகுராம் ராஜன்

    ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து, ஆளும் பாஜக.,வுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கருதப் படுகிறது. இதை வைத்தே, காங்கிரஸின் ஊழல் கறை படிந்த கையை அவர்கள் மேலும் குத்திக் கிளறுவார்கள் என்று கூறப்படுகிறது.

    7 பேர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்!

    சட்டப்படியான, வாலயமான விடுதலையைக் காலங்கடத்தியதே தவறு. மேலும் காலங்கடத்தாமல் ஆளுநர் விரைந்து ஒப்புதல் தெரிவித்து எழுவரையும் விடுதலை செய்ய வழி விட வேண்டும்.

    ஆளுநர் நிகழ்ச்சியில் அதிமுக.,வினர் முண்டியடிப்பு! பரிதாப நிலையில் பாஜக.,வினர்!

    மத்தியில் ஆளும் பாஜக.,வுக்குக் கூட இல்லாத அக்கறை அதிமுக.,வினரிடம் இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் முண்டியடித்தது ஏன் என்றும் பாஜக.,வினர் மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் புலம்பியதைக் கேட்க முடிந்தது.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் இன்றே விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை!

    உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை உடனடியாக பெற்று, இன்று மாலையே அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப வேண்டும்.

    அளுநர் வாகனத்தை ஓவர் டேக் செய்து அலப்பறையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு!

    சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்ற வாகனத்தை முந்திச் சென்று, அமைதியைக் குலைத்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற இரு சக்கர...

    ஆக.29ல் ஈரோடு செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ஆம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில்  ஆளுநர் பங்கேற்கிறார். பின்னர் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில்...