February 10, 2025, 7:09 PM
28 C
Chennai

Tag: ஆளுநர்

ஆளுநரை உணர்ச்சி மயமாக்கிய ஒரு நூல் வெளியீட்டு விழா!

வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழா

நீட்டு விலக்கு… நீட்டி முழக்கு..! அந்த ‘ரகசியத்த’ ஊர் முழுக்க தண்டோரா போட்டு சொல்லிடுங்க..!

கடந்த வாரம் ஒரு செய்தி அனைத்து ஊடகங்களிலும் ஒரு செய்தியைச் சொல்லாமல் சொன்னது..! அது, நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ளனர் என்பதுதான்!

மணிப்பூர் மாநில ஆளுநராக இல. கணேசன் பதவியேற்பு!

மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார்.மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ஆம் தேதியுடன்...

7.5% இட ஒதுக்கீடு; ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தங்கள் பார்வைக்கு

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும் – ஆளுநர் அறிவிப்பு

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் இருந்து புதுச்சேரி...

ஜோசப் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி: தமிழ் இலக்கியங்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், தமிழிலக்கியப் படுகொலை செய்யும் வகையிலும் செயல்படும் திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழ்த் துறையை கண்டித்தும்,...

கல்விச்சாலையா கலவிச்சாக்கடையா? தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் திருச்சி ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை தேவை!

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆரோக்கியமான சூழல், கல்விச் சூழல் வரவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருச்சி தூய வளனார்...

ராமர் கோயிலுக்காக சிறப்புச் சட்டம் இயற்றக் கோரிக்கை! ஆளுநரிடம் மனு!

அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு ஆலயம் அமைய வேண்டி சிறப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட  வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப் பட்டது. 

நக்கீரன் ஒரு கிளுகிளு மஞ்சள் பத்திரிகை! கோபால் ’தரகு வேலை பார்ப்பவர்’: ஆளுநர் மாளிகையின் விளக்கக் குறிப்பில்…!

சென்னை: தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் நக்கீரன் இதழின் மூலம் மஞ்சள் பத்திரிகைத் தன்மையில் செய்திகள் வெளியிடப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.

தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!

தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!

தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்

தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!