Tag: கொள்ளை
சூரசம்ஹாரம் பார்க்கச் சென்றவர் வீடுகளை சூறையாடிய கொள்ளையர்கள்!
பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், 10 சவரன் நகை மற்றும் சில்வர் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
சிசிடிவி கேமராவில் சிக்கி விடுவோமோ? பயத்தில் கொள்ளையர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
இ ந்த நிலையில் கொள்ளை போன வீட்டிற்கு அருகே உள்ள எலக்ட்ரீர் கடையில் இருந்த சிசிடிவி யில் கொள்ளையர்கள் புகைப்படம் பதிவாகி இருக்குமோ என்ற அச்சத்தில் அதே கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.
தில்லியில் பணம் கைப்பேசி கொள்ளை! பிரதமரின் தம்பி மகளுக்கு நேர்ந்த சம்பவம்!
நேற்று காலை இவர் அகமதாபாத்தில் இருந்து தில்லி வந்துள்ளார். பின் தில்லி ரயில்வே நிலையத்தில் இருந்து தில்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவன் பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். கையில் பெரிய ஹேண்ட்பேக்குடன் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளார்.
பெண்ணிடம் ரூ.20 கொடுத்து 35 சவரன் கொள்ளை!
அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கீழே 20 ரூபாய் பணம் கிடக்கிறது எனக் கூறி வண்டியில் மாட்டியிருந்த பையை கொள்ளையடித்து சென்றனர்.
எக்குதப்பாய் சிக்கிய ஏடிம் கொள்ளையன் ! ஆட்டோகாரர் செய்த அதிரடி
திருச்சி ஜங்ஷன் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இந்தநேரத்தில், பெரம்பலூர் பேருந்து நிலையத்துக்கு வந்த ஒரு நபர், வாடகைக்கு ஆட்டோ எடுத்ததுடன், தங்குவதற்கான இடம் தேடி அலைந்துள்ளார்.
சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை
இந்நிலையில், கொள்ளை சம்பவத்திற்கு உதவியர்கள் குறித்தும், துப்பாக்கியை யாரிடம் இருந்து வாங்கினான் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மிளகாய்ப்பொடி தூவி ஒரு கிலோ தங்கம் கொள்ளை
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நகை கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி ஒரு கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை...