28-03-2023 7:32 PM
More
    HomeTagsதொடர்பாக

    தொடர்பாக

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்

    புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கருத்துக் கேட்பு கூதடத்திற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி...

    இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்: அதிபர் சிறிசேனா

    இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என கூறியுள்ளார். விரைவில் இதற்கு காரணமான வர்களை கண்டுபிடிப்பார்கள் எனவும்...

    வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

    வேலூரில் மக்களவை தேர்தல் ரத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்வதாக தற்போது வரை...

    குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லை : டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்

    குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லைஎன்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் இன்று...

    மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவேன்: கர்நாடக முதல்வர்

    மேகதாது அணையால் தமிழகம் பயனடையும் என்று கர்நாடக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில பொருளாதார நாளிதழுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தமிழக விவசாயிகளின் சிரமத்தை அறிந்ததால்...

    முன்னாள் மத்திய அமைச்சர் நடந்த திருட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ்

    கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடுபோனதாகச் சென்னை ஆயிரம்விளக்கு போலீஸில் கடந்த 8-ம்தேதி காலை புகார் செய்யப்பட்டது. அன்று மாலையே போலீஸில் கொடுத்த...

    உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

    நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா விவகாரம் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்,...

    குவாண்டிகோ தொடரில் இந்தியா குறித்து சர்ச்சை காட்சி தொடர்பாக மன்னிப்புக் கேட்ட நடிகை

    அமெரிக்க தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோவில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதற்காக, நடிகை பிரியங்கா சோப்ரா மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். "தெ ப்ளட் ஆஃப் ரோமியோ" ((The Blood of romeo)) எபிசோடில், இந்தியர்களை...

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான்: மு.க.ஸ்டாலின்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான் என்றும் இது நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை என்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து...

    முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு என்று பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், துப்பாக்கி சூடு என்ற வார்த்தை ஏன் முதல்வர் அறிக்கையில் இடம்பெறவில்லை...