February 10, 2025, 6:50 PM
28 C
Chennai

Tag: பன்வாரிலால் புரோஹித்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் புரோஹித் ஆய்வு!

நாகை: வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளப்பள்ளம், கச்சவெளியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக்...

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்!

2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்!

கூடுவாஞ்சேரி கோயிலில் ஆளுநர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

இந்த வழிபாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகச் சொல்லி, அர்ச்சனை செய்யச் சொன்னார். பின்னர் தாமே தூப தீப ஆரத்தி எடுத்து, விநாயகருக்கு வழிபாடு நடத்தினார்.

தமிழகத்துக்காக பிரார்த்தனை: ஆளுநர் புரோஹித்

முழு தமிழகத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை கூடுவாஞ்சேரியில் கோயிலில் வழிபாடு செய்தார்.

ஆளுநர் நிகழ்ச்சியில் அதிமுக.,வினர் முண்டியடிப்பு! பரிதாப நிலையில் பாஜக.,வினர்!

மத்தியில் ஆளும் பாஜக.,வுக்குக் கூட இல்லாத அக்கறை அதிமுக.,வினரிடம் இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் முண்டியடித்தது ஏன் என்றும் பாஜக.,வினர் மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் புலம்பியதைக் கேட்க முடிந்தது.

ஆக.29ல் ஈரோடு செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ஆம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில் ...

காவிரி மருத்துவமனைக்கு விரைந்த ஆளுநர் புரோஹித்

 சென்னை: காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான...

ஆளுநரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் மாஸ்டர் பிரக்யானந்தா

சென்னை: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தா தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில்...

ஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை!? திமுக.,வினருக்கு பதில்!

ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

அஞ்சா நெஞ்சர்களான திமுக.,வினர் நாமக்கல்லில் கைது; ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது!

நாமக்கல்லில் தி.மு.க.வினரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநரை களங்கப்படுத்தும் ‘செயல்’களுக்கு நாக்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

அன்றைய தினம், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியை தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்க முயல்வது, வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருபவரை, சட்ட பூர்வமான உயர் பதவி வகித்து வருபவரை இது சிறுமைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, மட்டமான ரசனை கொண்டதும் கூட!