Tag: பிளாஸ்டிக்

HomeTagsபிளாஸ்டிக்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தலைமை ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம்! கலெக்டர் அதிரடி!

இதனால் கோபமடைந்த கலெக்டர், தலையாசிரியரை கடிந்து கொண்டதுடன் அதே இடத்தில் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பசுவின் வயிற்றுக்குள் ப்ளாஸ்டிக் கழிவுகள்! அதிர்ந்த மருத்துவர்!

அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர் மருத்துவர்கள், அந்த பசுவிற்கு சுமார் ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

பிளாஸ்டிக் விற்றால் ரூ. 50,000 வரை அபராதம் – இன்று முதல் அமல்

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் இன்று  முதல்...

தாஜ்மஹாலை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவித்துள்ளோம்: உபி அரசு வழக்கறிஞர் தகவல்

உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலைப் பாதுகாக்கும் செயல் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. உத்தரப் பிரதேச அரசு சார்பில் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா ஆஜராகினார். அவர் கூறுகையில்,...

2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன்...

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள், தண்ணீர்...

ராமநாதபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற...

மும்பையில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு தடை

மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் முழு-வதும், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்-களுக்கு விதிக்கப்-பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடையை மீறுபவர் களுக்கு 5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம்...

2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

சட்டமன்றத்தில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், வரும் 2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணைய் பொருட்களுக்கு...

Categories