மாநில
விளையாட்டு
சென்னையில் இன்று தொடங்குகிறது மாநில ஜூனியர் தடகளம்
காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜே.ஒன். 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 1-ந்தேதிவரை 3 நாட்கள்...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
தகவல் உரிமை சட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பிரிக்கும்: ப.சிதம்பரம்
தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: எச்.ராஜா
மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று காரைக்குடியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மருத்துவமனை,டீக்கடை, ஓட்டல் வரை பங்களாதேசம்,...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவிகள் அடித்துக் கொலை செய்வதை தடுக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.குழந்தை திருடர்கள், மாடு திருடர்கள் என...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
பெங்களூருவில் இன்று நடக்கிறது கெம்பேகவுடா ஜெயந்தி விழா
கர்நாடக மாநில அரசின் சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா நாளை பிரமாண்டமாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு மாநகரை உருவாக்கிய கெம்பேகவுடா மன்னரின் ஜெயந்தி விழாவை மாநில அரசு மற்றும் பெங்களூரு...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
“பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டும்”- ஜி.கே.மணி
பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூஸ்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது: தங்கதமிழ்ச்செல்வன்
மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது என்று ஆண்டிபட்டி கருத்து கேட்கும் கூட்டத்தில் பேசிய தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
மேலும் வழக்கை வாபஸ் பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றும்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
சென்னையில் இன்று முதல் மாநில டேபிள் டென்னிஸ்
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் கவுரவ செயலாளர் ஏ.வி.வித்யாசாகர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
குடியரசுத் தலைவர் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர்கள் மாநாடு
அனைத்து மாநில ஆளுநர்களுக்குமான மாநாடு டெல்லியில் ஜூன் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய...
ரேவ்ஸ்ரீ -