Tag: வேத வாக்கியம்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 84. சூதாடாதே! உழைத்து முன்னேறு!
"க்ருஷ்யைத்வா க்ஷேமாயத்வா ரையைத்வா போஷாயத்வா" என்ற சுக்ல யஜுர் வேத வாக்கியம் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 76. ஒன்றே தெய்வம்!
இந்த சூத்திரத்தால் நம் தேசத்தின் தரிசனங்கள் அனைத்தையும் சமன்வயப்படுத்தும் உபநிஷத்துகளை உலகிற்கு அளித்தார்கள் மகரிஷிகள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 75. பேச்சு ஒரு வரம்!
"மதுமதீம் வாசம் வதது சாந்திவாம்" - அதர்வணவேதம்
"இனிமையாக, அமைதி நிலவும்படி பேசுவாயாக!"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன?!
ஞான நோக்கத்தோடு கூடிய வைராக்கிய மாகிறது. இது முன்னேற்றத்தைத் தடுக்காது. அதற்கு ஒரு திசையையும் இலக்கையும் வழி
தினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்!
"இந்த என் கை பாக்கியம் பெற்றது. பவித்ரமான ஸ்பரிசம் உடையது"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 65. சரணாகதி தத்துவம்!
தர்மத்தை முழுமையாக மேற்கொண்டு எப்படிப்பட்ட மோகத்திற்கும் அடிமையாகாமல் இருப்பவரால் சமுதாயத்திற்கு நிலையான மேன்மை
தினசரி ஒரு வேத வாக்கியம்: 64. ஒன்றுபடுவோம்!
அமைதியான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பேராற்றல் உருவாகட்டும்!
தினசரி ஒரு வேத வாக்கியம்: 63. தானம் எவ்வாறு செய்ய வேண்டும்?
என்னால் வேண்டிய அளவு கொடுக்க இயலுகிறதோ இல்லையோ! என்ற அச்சமும், இத்தனை குறைவாகத்தான் கொடுக்கிறேன் என்ற நாணமும்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 62. இத்தனை தெய்வங்கள் ஏன்?!
அனேகத்தை ஏகத்திலும் ஏகத்தை அனேகத்திலும் தரிசித்துக் கூறியது சனாதன தர்மம்!
தினசரி ஒரு வேத வாக்கியம்: 61. சக்தி கொடு!
தார்மீக, ஆன்மீக வாழ்க்கையில் சாதாரணமாக உடல் வலிமையை பொருட்படுத்துவது இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 57. விடியலில் துயிலெழு!
காலை வேளையில் நல்ல தண்ணீர், மதியம் மோர், இரவில் பால் அருந்த வேண்டும் என்று ஒரு ஒழுங்கு அமைத்துள்ளார். இவற்றை கடைபிடிக்காவிட்டால்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 54. பலவீனமாக இருக்காதே!
மனிதனின் மூளையை நடத்தி உய்வடையும் வாழ்க்கையை சாதித்துப் பெறும் நம் சனாதன ஜீவன விதானத்தை எடுத்துக் கூற வேண்டிய