பாரதப் பிரதமரை குறி வைக்கும் அபாயம்? எல்லைக்கு உள்ளும் புறமும் தொடரும் பாதுகாப்பு சவால்கள். உயிரைக் கொடுத்து முறியடிக்கும் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள்.
"எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு திவாகரன் கூறிவிட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து" என்று தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.