Tag: ஆலயம்
நலமெல்லாம் நல்கும் நல்லூர் கந்தசாமி கோயில்!
நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை
செங்கோட்டையில் திருக்கல்யாணம், சூரசம்ஹாரம், குருபெயர்ச்சி..!
செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் தொடர்ந்து மூன்று வைபவங்கள் நடைபெறவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை 25/10 அன்று திருக்கல்யாண வைபவம் நடைப்பெறுகிறது. இதன்...
புரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி! வெறும் கூடையுடன் நிவேதனம்? ஸ்ரீரங்கத்தில் நடப்பது என்ன?
அர்ச்சகர்களும் தளிகை கைங்கர்ய விவகாரத்திலும், பழைய நடைமுறைகளைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்லி உறுதியாக நிற்க வேண்டும் என்பதே நம் எண்ணம் மட்டுமல்ல, திருவரங்க நகர் வாசிகளின் எண்ணமாகவும் உள்ளது!
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க முடியாவிட்டால்… ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை வெளியேறட்டும்!
கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியும் அறநிலையத்துறை அலுவலர்கள் இந்தக் கேள்விகளுக்கு உண்மையான, விளக்கமான விடைகள் அளித்துவிட்டு பிறகு போராட்டத்தில் இறங்கட்டும். விடை அளிக்க முடியாவிட்டால் கோயில்களை விட்டு வெளியேறட்டும் !!!!!
ஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆலயம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவிலான, கோவை முந்தி விநாயகர் ஆலயத்தில், அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வருகை தந்து, விநாயகரை தரிசித்து, வழிபாடு செய்தனர்.
கோவை மாவட்டம்...

