செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது "வந்தே மாதர"த்தை இசைக்க எண்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதொரு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ் திரைப்படங்கள் ரிலீஸாக தயாரிப்பாளர் சங்கத்தின் வெளியீட்டு குழு அனுமதி வழங்கி வரும் நிலையில் நாளை வெள்ளியன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பதை...