December 5, 2025, 5:14 PM
27.9 C
Chennai

Tag: கங்கை

திருப்புகழ் கதைகள்: கங்கையைத் தரித்த வரலாறு!

அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய திருக்கரத்திற்றோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருள்

பகீரதப் பிரயத்தனம் என்ன தெரியுமா?

அஜமஞ்சனின் மகன் அம்சுமான் மகா புத்திசாலி. மாவீரனான இவன் குதிரையைக் கபில முனிவரின் முன் கண்டு, வணங்கிக் குதிரையைப் பெற்று சென்றான். தேவலோகக் கங்கையைப் பூமிக்கு வரவைத்து, இச்சாம்பலைக் கரைத்தால், இவர்கள் நற்கதியடைவர்! என்றார் கபில முனிவர். சகரன் யாகத்தைச் சிறப்புற முடித்தான்; ஆனால் அவர்கள் யாராலும் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர இயலவில்லை.

ஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப் பட்டு உத்தராகண்ட் மாநிலத்தில் யாத்திரையாகக் கொண்டு செல்லப்பட்டது. பன்னா லால் பல்லா நகராட்சிக்...

கங்கை-காவிரி; நதிகள் இணைப்பால் விளையும் தீமைகள்! : ஆய்வு நோக்கில்!

நதி நீர் இணைப்பு தான் வெள்ள அபாயத்தை தீர்ப்பதற்கான தீர்வா? என்றால், இல்லை, இது தீர்வல்ல, சரியாக சொல்லவேண்டுமானால் முட்டாள்தனமானது. பணக்காரனிடம் (கங்கை) கொள்ளையடித்து ஏழையிடம் (காவிரி) கொடுப்பது எவ்வளளவு தவறோ அதைவிட தவறு.