Tag: கண்ணன்
கண்ணனும் கண்ணதாசனும்!
தனது புனை பெயரைத் தானே அவசர நிமித்தம் அமைத்துக் கொண்ட பிறகே கண்ணனை நேசிக்கலானார் கவியரசர் கண்ணதாசன். அது அந்தக் கண்ணன் அருள் என்றால்
களவு போன கோவிந்தன் கிரீடம் |Sri #APNSwami #Trending
களவு போன கோவிந்தன் கிரீடம்வைகுந்தத்தில் ஒரே களேபரம்!!! நித்யசூரிகள்...
வாக்கை விட கடமையே பெரிது! கண்ணன் காட்டிய தத்துவம்!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
மே-4ல் தொடங்குது அக்னி நட்சத்திரம்!
இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

