அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டன. 10ஆம் வகுப்பு மானவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. இதனையடுத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை...