December 5, 2025, 4:43 PM
27.9 C
Chennai

Tag: சிவபெருமான்

மங்களகரமான மகா சிவராத்திரி!

சிவதத்துவத்தை அறிந்து பிரம்மாவும் முராரியும் வழிபட்டனர் அவர்களுக்குப் பிறகு சுரர்கள் அதாவது தேவர்கள் வழிபட்டனர். இதனையே நாம் லிங்காஷ்டகத்தில்

திருப்புகழ் கதைகள்: மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்!

உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய்

சக்கரதான மூர்த்தியும், கமலக்கண்ணனும்,.!

சிவபெருமானின் ஆயுதத்தால் தான் முடியும் என்று சென்றார். இந்த சக்கராயுதம் திருமாலிடம் வந்தக் கதை எப்படியெனில் ஒரு சமயம் உலகம் முழுதும் அழிந்தது, அப்போது மீண்டுமொரு புதிய உலகைப் படைக்க எண்ணினார் பரமசிவம் !

ஐப்பசி மாத பௌர்ணமி இன்று! சிவாலயங்களில் களை கட்டும் அன்னாபிஷேகம்!

ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது. அன்னம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்றும் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.

சிவன் அழித்தல் கடவுளா ?

சிவ பக்தியில் முழுமையாக ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ' சிவம் ' என்றதுமே அச்சமடைகிறார்களே, ஏன் ? முத்தொழிலில் ' சிவன் ' அழித்தல் கடவுள்...