ஐப்பசி மாத பௌர்ணமி இன்று! சிவாலயங்களில் களை கட்டும் அன்னாபிஷேகம்!

annabhishekam - 2026இன்று ஐப்பசி பௌர்ணமி. மிகவும் விசேஷமான நாள். பௌர்ணமி ஐப்பசி மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்ததாக போற்றப்படுகின்றது

இன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும்! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலையானே போற்றி ! ஓம் நமச்சிவாய உலகையாளும் இனிய நாமம் ஓம் நமச்சிவாய!

எண்ணும் எண்ணத்திலும் எழுதும் எழுத்திலும் உயிர்ப்பாய் இருப்பார்! உண்ணும் அனைத்திலும் இருப்பார் ஆண்டவர்! இந்நாளில் குடும்பத்துடன் சிவனின் அன்னாபிஷேகக் கோலத்தை தர்சித்து அங்கு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி உண்பது மிகமிகச் சிறப்பானது.

annabhishekam1 - 2026

சிவன் அபிஷேகப் பிரியர். இந்த நாளில் செய்யும் வழிப்பாட்டால் உணவு நிறைவாக கிடைக்கும் வரமும், உடல் ஆரோக்கியம், செல்வவளம் பெறலாம். இறைவன் சிவபெருமானின் சிவலிங்கத் திருமேனியை அன்னத்தினால் பச்சரிசி தோற்றத்தால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் எங்கின்றோம்
திருமூலர்: அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் என்கிறார். நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பது போல் நமது உடல் ஐந்து பூதங்களால் ஆனது.

பஞ்ச பூதங்களை சிறப்பித்து அண்டத்திலுள்லோர் அனைவருக்கும் உணவும், நீரும் நிறைவாக கிடைக்க ஈசனை வணங்கி அவருக்கு அன்னாபிசேகம் செய்து வழிபடும் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது. அன்னம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்றும் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories