கோல்கத்தா : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாதவ்பூர் பல்கலை சார்பில் வழங்கப்பட இருந்த கௌரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்துவிட்டார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய விளையாட்டு வழிமுறைகள் கொள்கைகள் வகுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நாள்தோறும் விளையாட்டு பாட...
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பேட்ஸ்மென் என்று சிறப்பிடம் பெற்றவருமான சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள். இதற்கான சச்சினுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.