அந்த பத்தாயிரம் மைல் கல்! சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு!

07 Oct22 dhin Virat Kohli - 2026

விசாகப்பட்டினத்தில் புதன் கிழமை நாளை நடைபெறுகின்ற 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் எடுத்தால், அதிவிரைவாக 10,000 ஒரு நாள் போட்டி ரன்களை எடுத்தவர் என்ற உலக சாதனையை செய்யக் கூடும்!

விராட் கோலி, தற்போது 204 இன்னிங்ஸ் விளையாடி, அதில் சராசரியாக அரை சதம் வைத்து, 9,919 ரன் குவித்துள்ளார். நாளை நடைபெறும் 205வது போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் எடுத்தால், உலகிலேயே அதிவேக 10,000 ஒருநாள் ரன்களை சேர்த்த சாதனையாளர் என்ற பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பார்.

தற்போது முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர். இவர், 259 இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்காக 11 ஆண்டுகள் 103 நாட்களில் 10,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். ஆனால் அவரை விட மிகக் குறுகிய காலத்திலேயே சச்சினின் இந்த சாதனையை முறியடிக்கத் தயாராகி விட்டார் விராட் கோலி. நாளைய போட்டியில் விராட் கோலி 81 ரன் எடுக்கும் பட்சத்தில், 10,000 ரன் என்ற சாதனையைச் செய்து, சச்சினை பட்டியலின் இரண்டாம் இடத்துக்கு நகர்த்தி விடுவார்.

சச்சினுக்கு அடுத்து, சௌரவ் கங்குலி 263 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்கள் எடுத்து, பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த வரிசையில்…
ரிக்கி பாண்டிங்: 266 இன்னிங்ஸ்
ஜாக் காலிஸ் : 272 இன்னிங்ஸ்
எம்.எஸ்.தோனி : 273 இன்னிங்ஸ்
பிரையன் லாரா: 278 இன்னிங்ஸ்
ராகுல் டிராவிட் : 287 இன்னிங்ஸ்
தில்ஷன் : 293 இன்னிங்ஸ்
சங்கக்காரா: 296 இன்னிங்ஸ்
இஞ்ஜமாம் உல் ஹக்: 299 இன்னிங்ஸ்
சனத் ஜெயசூரியா: 328 இன்னிங்ஸ்
மகேலா ஜெயவர்தனே: 333 இன்னிங்ஸ்
என, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்துள்ளனர். விராட் கோலி நாளை இந்த சாதனையை நிகழ்த்தினால் அது உலக சாதனையாக அமைவதுடன், இந்தப் பட்டியலில் அனைவரும் ஒவ்வொரு வரிசை இறங்கிவிடுவர்!

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories