December 5, 2025, 2:36 PM
26.9 C
Chennai

Tag: தாய்

மலை மேலிருந்து 2 வயது குழந்தையை வீசிக் கொன்ற தாய்!

அங்குள்ள பள்ளத்தில் 2 வயது குழந்தையின் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு, காவல்த்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தாயின் பிறந்தநாள்! மகன் அளித்த பரிசு! பெட்டியை விட குளிர்ந்தது மனது!

இங்கே ஒரு மகன் தன் தாயின் பிறந்தநாளிற்கு தான் தனது 12 ஆண்டு கால சேமிப்புக் காசை முழுவதும் செலவிட்டு, தனது தாய்க்காக ஒரு குளிர்பதனப் பெட்டியை வாங்கி, பரிசளித்து மகிழ்ந்துள்ளார். இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்காத 17 வயது கல்லூரி மாணவர் அவர்.

பிறந்து 2 நாளான குழந்தை கழுத்தை நெறித்துக் கொலை! தாய் செய்த கொடூரம்!

உடனே சோலையம்மா மற்றும் பாபு இருவரும் இணைந்து குழந்தையை கொன்று விட முடிவு செய்துள்ளனர். அதனால் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சோலையம்மாள் சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தையின் கழுத்தை நெரித்து, மூச்சு திணறடித்து கொலை செய்து அங்கேயே புதைத்ததாக கூறியுள்ளார்

அரிவாளால் ரவுடி வெட்டிக் கொலை! தாய்க்காக மகன்கள் செய்த செயல்!

இதில் பலத்த காயமடைந்த அறிவழகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்தார். உடனே இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அறிவழகனின் பெற்றோர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இது கறித்து அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இளைஞன் இளம்பெண்ணிற்கு செய்த வன்கொடுமை! வீடியோ எடுத்த தாய்!

அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகார் தந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தாயையும்-மகனையும் கைது செய்துள்ளனர். மகனின் இழிச்செயலுக்கு ஒரு பெண்ணாக இருக்கிற தாய் உடைந்தையாக இருந்து வீடியோ எடுத்தது அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இனி இல்லை! முடிவெடுத்த 11 குழந்தைகளின் தாய்!

அந்த குழந்தைக்கு கேமரூன் என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குழந்தை குறித்து பத்திரிகையாளரிடம் பேசிய அலெக்ஸிஸ் இந்த கர்ப்பம் திட்டமிடப்படாதது எனவும் மேலும் இத்துடன் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவடையும் எனவும் கூறியுள்ளார்.

தாய்க்கிருந்த தொடர்பறிந்த மகன்! பின் நடந்தது..!

ந்த விஷயம் கௌதம்முக்கு தெரிய வந்துள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த கௌதம் நேற்று முன் தினம் நள்ளிரவில் ராஜாவை நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

தாயைக் கொன்று மூளையை பொரித்த மகன்! குடிக்க பணம் தராததால் ஆத்திரம்!

இதனால் கோபமடைந்து ஆத்திரத்தில் சீதாராம் அவரை அடித்துக் கொன்றுள்ளார். அப்போதும் ஆத்திரம் நீங்காத அவர், தாயின் மண்டையை உடைத்து மூளையை வெளியில் எடுத்துள்ளார்.