காலை அய்யங்குளத்தில் தீர்த்தாஅரி நிறைவடைந்து, அருணகிரீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு கோபால் பிள்ளையார் கோவிலில் மண்டகப்படி.
பிரான்ஸ் நாட்டிலிருந்து கார்த்திகை தீபத்தை தரிசிக்க, தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை வந்துள்ளார் சிவபக்தர்.நம்ம கலாச்சாரத்துக்கோ, ஆன்மீகத்துக்கோ சம்மந்தமே இல்லாத ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தாண்டி உள்ள ஒரு வேற்று நாட்டுகாரங்க, எதை எந்த...
அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள்.
கோவிலுக்குள் சோற்றை விற்பதா?