Tag: தீ
இவை சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில் சோசலிசம் ஆளும் வர்க்கத்தின் பார்வையாகவும் அது லாபம் ஈட்டுவோர் மற்றும் செல்வ வளங்களை உற்பத்தி செய்வோருக்கு எதிரான மன நிலையாகவும் இருந்ததை நமக்கு நினைவூட்டுகிறது.
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
வண்டிக்கு பெட்ரோல் போட்டபோது பகீர் எனக் கிளம்பிய தீ… இளைஞர் படுகாயம்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய போது இருசக்கர வாகனத்தில் தீபிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி… பைக்கில் பற்றிய தீ!
பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி... பைக்கில் பற்றிய தீ!
சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானத்தில் தீ
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாளை உருகுவே அணிக்கு நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க ரோச்சியா ஏர்பஸ் மூலம் செயின்ட்பர்க் முதல் ரோச்டோவ் பயணமான சவூதி அரேபியா கால்பந்து வீரர்களின் விமானத்தில் தீ விபத்து...
மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள வீர் சவர்க்கார் மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெயர் தெரியவில்லை என்ற போதும், கட்டிடத்தின் 25வது...
அரக்கோணத்தில் ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அரக்கோண ரயில்வே நிலையத்தில் சமீபத்தில்...
பிரேசிலில் 26 மாடி கட்டிடத்தில் தீ
பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள 26 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெரியளவிலான தீ விபத்தை தொடர்ந்து, 57...
வட இந்தியாவில் கொளுத்தி எடுக்கும் வெயில் உக்கிரம்: தீ எரிவது போல் தெரிந்த நாசாவின் சாட்டிலைட் படங்கள்
நாசா வெளியிட்டுள்ள படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன.
அனுமதியின்றி மலையேற்றம் சென்றதால் உயிரிழப்பு: தமிழக அரசு அறிக்கை
குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கடந்த மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் தீ ஏற்பட்டது. இந்த...
