December 5, 2025, 2:50 PM
26.9 C
Chennai

Tag: தீ

நள்ளிரவில் பற்றி எரிந்த டீக்கடை! சிசிடிவி பதிவு கண்டு அதிர்ந்த போலீசார்!

டீக்கடை பாக்கியை செலுத்தும்படி கேட்டதற்காக கோபத்தில் ஒரு பைக் மெக்கானிக் கடைக்கு தீ வைத்து கொளுத்திய சம்பவம்

திடீரென தீப்பிடித்த தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி வந்த லாரி… குளத்துக்குள் இறக்கி தப்பிய டிரைவர்!

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி வந்த லாரியில் தீடீரென தீ பிடித்தது. இதனால் அருகில் இருந்த குளத்தில் லாரியை இறக்கி கவிழ்த்துவிட்டு, அதில் இருந்து...

வண்டிக்கு பெட்ரோல் போட்டபோது பகீர் எனக் கிளம்பிய தீ… இளைஞர் படுகாயம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய போது இருசக்கர வாகனத்தில் தீபிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி… பைக்கில் பற்றிய தீ!

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி... பைக்கில் பற்றிய தீ!

சவூதி அரேபியா கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானத்தில் தீ

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாளை உருகுவே அணிக்கு நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க ரோச்சியா ஏர்பஸ் மூலம் செயின்ட்பர்க் முதல் ரோச்டோவ் பயணமான சவூதி அரேபியா...

மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள வீர் சவர்க்கார் மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெயர்...

அரக்கோணத்தில் ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்க முயற்சி...

பிரேசிலில் 26 மாடி கட்டிடத்தில் தீ

பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள 26 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது....

வட இந்தியாவில் கொளுத்தி எடுக்கும் வெயில் உக்கிரம்: தீ எரிவது போல் தெரிந்த நாசாவின் சாட்டிலைட் படங்கள்

நாசா வெளியிட்டுள்ள படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன.

அனுமதியின்றி மலையேற்றம் சென்றதால் உயிரிழப்பு: தமிழக அரசு அறிக்கை

குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே...