December 5, 2025, 8:34 PM
26.7 C
Chennai

Tag: பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை!

தினக்கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்ட அந்தப் பகுதியில் 18-ஆவது பட்டாலியன் ராணுவப் பிரிவும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்! 19 பேர் படுகாயம்!

இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிந்துள்ளது அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் குப்வாரா செக்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்! இந்தியா பதிலடி! வீடியோ காட்சிகள்!

பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்திய வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் மற்றும் அவர்களை தங்கள் பகுதிக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் இந்திய படைகள் மீது ஊடுருவி தாக்குதல்களை நடத்த முயன்றனர்.

மோடியால்… பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பற்ற புகலிடம் ஆகியிருக்கிறது பாகிஸ்தான்!

சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழியை இந்தியாவை மிரட்டுவதற்காக பாகிஸ்தான் பயன்படுத்த நினைத்தால் அதை வைத்தே பாகிஸ்தானை மிரட்டுகிறார் மோடி. சீனா பாகிஸ்தானிலே முதலீடு செய்திருக்கும் தொகை மூன்று...

பாகிஸ்தானில் பதற்றம்! ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை!

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதில்,...

மலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல்! இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு!

மலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின்...

புழல் சிறையில் பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை: வெளியான படங்களால் அதிர்ச்சி!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், பாலியல் படம் பார்க்க டிவி என சொகுசு வாழ்க்கை நடத்துவது  புகைப்படங்களின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

குழந்தைகளை தற்கொலைப் படையாக்கும் பாகிஸ்தான்: ஐ.நா. அதிர்ச்சி

தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு குழந்தைகளை பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள மதரஸாக்களில்...

ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது: முதல்வர்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார். காவல்துறை மானியக் கோரிக்கை மீது...

ரம்ஜான் முடிந்தது; காஷ்மீரில் சண்டை நிறுத்த நீட்டிப்பு இல்லை: ராஜ்நாத் சிங்

ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்த நீட்டிப்பு இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்...

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஊடுருவ முயன்றபடி, தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

மக்களவையில் தடுக்கிறார்கள்; மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி

மக்களவையில் தான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் இப்போது பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குஜராத் மாநிலம் தீசா கிராமத்தில் நடந்த...