Tag: பின்
இத்தகைய குழுக்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பதை உறுதிசெய்ய, இந்து மதத்தின் அனைத்து வேதகாலத் தெய்வங்களையும் பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கால்பந்து: 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியா – சீனா மோதல்
அமீரகத்தில் ஆசிய கோப்பை கால்பந்து வரும் ஜனவரி 5ம் தேதி முதல் – பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக உலக தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள...
36 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பையில் பங்கேற்க ரஷ்யா வந்த பெரு அணி
பெரு கால்பந்து அணி கடந்த 1982ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த கால்பந்து போட்டியில் கடைசியாக பங்கேற்றது. இதை தொடர்ந்து, 36 ஆண்டுகளுக்கு பின் தற்போது உலக கோப்பையில் பங்கேற்க ரஷ்யா சென்றடைந்துள்ளது.இந்த அணி...
25 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததால் சர்ச்சை
அமெரிக்காவில் குற்ற வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டு சிறையில் இருந்த கைதி ஒருவர், எந்த தவறும் செய்யாதவர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நபருக்கு...
