குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை: திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு மூலம் நச்சுக் கருத்தை பதிய விடக் கூடாது என்று கூறியிருக்கிறார் மாநில கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
மேலும்,...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார். நேற்றைய திருச்சி பொதுக்கூட்டத்திலும் தமிழக அரசை பினாமி அரசு என்றும், மத்திய...
சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சொடக்கு போடும் நேரத்திற்குள் இந்த ஆட்சியை என்னால் கவிழ்க்க முடியும் என்று கூறினார். அதற்கு முதல்வர் பழனிச்சாமி, 'கடப்பாரை கொண்டு நெம்பினாலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது'...