திமுகவில் கணக்கு கேட்டார் என்பதற்காக எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அவர் கணக்கு கேட்டபோது அவரை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அவர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார். ஆனால் அவரை கட்சியில் இருந்து...
முன்பு நடிகர் பாத்திரத்தை கொடுத்திருந்த கடவுள், இப்போது, எனக்கு அரசியல் பாத்திரம் கொடுத்திருக்கிறார், அதில் 100 சதவிகிதம் சிறப்பாக செயல்படவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசாங்கம், நீதிபதிகள், வக்கில்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டிற்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும்.