Tag: லாலு பிரசாத் யாதவ்

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

சிவனும் பார்வதியுமாய்… லாலுவின் மகனும் மருமகளும்! பேனர் கட்டி அலம்பல்!

லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஷ்வர்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் வீட்டின் முன்னர் மிகப் பெரிய பேனர் ஒன்று வைக்கப் பட்டிருந்தது.

லாலுவுக்கு 4 வது ஊழல் வழக்கில் 14 ஆண்டு சிறை! ரூ.60 லட்சம் அபராதம்

இந்த வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப் பட்டது. அதன்படி, லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிப்பு!

இந்த வழக்கில் இருந்து 12 பேரை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவ், ஏற்கெனவே கால்நடைத் தீவனம் தொடர்பான 3 ஊழல் வழக்கில் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Recent articles

spot_img