புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
நடிகர் விவேக் அவ்வப்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்ச்சி கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வரும் நிலையில் தற்போது காவிரி தாயும் அவரும் உரையாடுவது போன்ற ஒரு கவிதையை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கருத்தாழமிக்க இந்த கவிதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
காவிரி பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வப்போது திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஒருசிலர் டுவிட்டரில் காவிரிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும்,...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு...
நேற்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஸ்டாலின் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்தனர்....
பெரியார் சிலை விவகாரம் குறித்து எச்.ராஜா கூறிய கருத்து கண்டனத்துக்கு உரியது என்றாலும் அதை அரசியல் தலைவர்கள் அணுகும் முறை நாகரீகமற்றதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள்...
சென்னை: கோவையில் நேற்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவில் மோதி இளைஞர் பலியான சம்பவத்தை அடுத்து, அதனைக் குறிப்பிட்டு, புகழும் பதவியும் மட்டும் முக்கியம்...