தகுதியை இழந்துவிட்ட தமிழக அரசு, காவல்துறை, ஊடகங்கள்!

vc attack - 2026

கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையில் ஒரு பத்திரிகையாளரை வன்முறை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஓரிரு தொலைக் காட்சிகளில் இந்த செய்தி வெளியான போதிலும், இது குறித்து தமிழக ஊடகங்கள் அமைதி காப்பது வியப்பளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள எந்த கட்சியினரும் இந்த தாக்குதல் குறித்து கண்டனத்தை பதிவு செய்யாது இருப்பது, வன்முறை அரசியலை அனைத்து அரசியல் கட்சியினரும் நாடுவதை உணர்த்துகிறது.

ஹிந்து கோவில்கள் குறித்து திருமாவளவன் பேசியதை கண்டிக்க துப்பில்லாத, திராணியில்லாத, முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள், பிற்காலத்தில் இது போன்ற ஒரு நிலை தங்களுக்கும் வரும் என்பதை உணரவேண்டும். தமிழக காவல் துறை இது வரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் இருப்பது, தமிழகம் வன்முறை காடாகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஊடகங்கள் இது குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஊடக அறத்திற்கு உகந்தது அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அ தி மு க அரசு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மூன்று நாட்களாகியும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? பயமா? அல்லது வாக்கு அரசியலா?

தொடர்ந்து ஒரு சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வன்முறை அரசியலில் ஈடுபடுவதை தடுக்க முடியாமல் காவல்துறை கண்கட்டி, வாய்மூடி இருப்பது ஏன்?

ஹிந்து மதம் குறித்தும், பிரதமர் குறித்தும், தேசம் குறித்தும் தரக்குறைவான விமர்சனங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மர்மம் என்ன? தமிழகம் பிரிவினைவாத, வன்முறை செயல்பாடுகளுக்கு துணை போவதை வேடிக்கை பார்க்கிறதா தமிழக அரசு?

வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சாதியின் பெயராலோ, அரசியல் கட்சியின் பெயராலோ வன்முறையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தை கட்சியின் மீது உள்ள பாசத்தினாலோ, அச்சத்தினாலோ ஊடகங்கள் இது குறித்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து.

நாராயணன் திருப்பதி. (பாஜக)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories