விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றும் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று தொடங்குகிறது

10 Sep06 Photo - 2026

புகைப்பட கலைஞர் எல். ராமச்சந்திரனின் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

மெட்லே ஆஃப் ஆர்ட் கலெக்ஷன் என்பது ஃபோட்டோக்களைக் அடிப்படையாக கொண்ட தொகுப்பு ஆகும். இது வடிவமைப்பாளர், கலை இயக்குனர், புகைப்படக் கலைஞர் எடுக்கும் ஒரு காட்சியை கலைகளின் வேலைபாடுகளுடன் வெளிப்படுத்துவதாகும்

இவை ஒவ்வொன்றும், வெவ்வேறு கருத்துக்களையும், வெளிப்படையான அலங்காரம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. முழு நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை உடல் வண்ணப்பூச்சுகள், மலர்கள், போன்ற பல்வேறு வெளிப்பாடுகளைப் பயன்படுத்தி நுணுக்கமான கலைத்திறனைச் வெளிபடுத்தியுள்ளார் கலைஞர் எல்.ராமகிருஷ்ணன். இந்த புகைப்பட கண்காட்சியின் மூலம், அவரது சமீபத்திய புகைப்படங்களானதிருநங்கைகளின் மாதிரிகள் இடம்பெற்று, சமூகத்தில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் மட்டுமே எல்.ராமச்சந்திரனின் புகைப்பட கண்காட்சிகள் இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது, முதல்முறையாக பிரத்யேகமாக சென்னையில் தனது புகைப்பட கண்காட்சி தொடர்களில் பலவற்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

இந்த புகைப் படங்களில் பெரும்பாலானவை புகழ்பெற்ற விருதுகளை வென்று சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளவை. அண்மையில் “ATIM”S Top 60 Masters of Contemporary Art” என்ற தலைப்பில் நடந்த நிகழ்சியில் விருதகள் பெற்றன. இந்த கண்காட்சி கலை ஆர்வலர்கள், கலை சேகரிப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மற்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

“மெட்லி ஆஃப் ஆர்ட்” கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி தொடக்க விழாவில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, நடிகர் சூரி, இயக்குனர் லிங்குசாமி, வடிவமைப்பாளர் ஜோர்மோ போஜானிமை, மாடல் அழகிகள் மேரி ஏலோகோ, நோமி கேப்பல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories