விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றும் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று தொடங்குகிறது

10 Sep06 Photo - 2026

புகைப்பட கலைஞர் எல். ராமச்சந்திரனின் மெட்லே ஆஃப் ஆர்ட் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

மெட்லே ஆஃப் ஆர்ட் கலெக்ஷன் என்பது ஃபோட்டோக்களைக் அடிப்படையாக கொண்ட தொகுப்பு ஆகும். இது வடிவமைப்பாளர், கலை இயக்குனர், புகைப்படக் கலைஞர் எடுக்கும் ஒரு காட்சியை கலைகளின் வேலைபாடுகளுடன் வெளிப்படுத்துவதாகும்

இவை ஒவ்வொன்றும், வெவ்வேறு கருத்துக்களையும், வெளிப்படையான அலங்காரம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. முழு நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை உடல் வண்ணப்பூச்சுகள், மலர்கள், போன்ற பல்வேறு வெளிப்பாடுகளைப் பயன்படுத்தி நுணுக்கமான கலைத்திறனைச் வெளிபடுத்தியுள்ளார் கலைஞர் எல்.ராமகிருஷ்ணன். இந்த புகைப்பட கண்காட்சியின் மூலம், அவரது சமீபத்திய புகைப்படங்களானதிருநங்கைகளின் மாதிரிகள் இடம்பெற்று, சமூகத்தில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் மட்டுமே எல்.ராமச்சந்திரனின் புகைப்பட கண்காட்சிகள் இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது, முதல்முறையாக பிரத்யேகமாக சென்னையில் தனது புகைப்பட கண்காட்சி தொடர்களில் பலவற்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப் படங்களில் பெரும்பாலானவை புகழ்பெற்ற விருதுகளை வென்று சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளவை. அண்மையில் “ATIM”S Top 60 Masters of Contemporary Art” என்ற தலைப்பில் நடந்த நிகழ்சியில் விருதகள் பெற்றன. இந்த கண்காட்சி கலை ஆர்வலர்கள், கலை சேகரிப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மற்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

“மெட்லி ஆஃப் ஆர்ட்” கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி தொடக்க விழாவில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, நடிகர் சூரி, இயக்குனர் லிங்குசாமி, வடிவமைப்பாளர் ஜோர்மோ போஜானிமை, மாடல் அழகிகள் மேரி ஏலோகோ, நோமி கேப்பல் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories