தமிழகம்

சிதம்பரத்தைக் கைகழுவிய திமுக.,! ‘ரூட்’ மாறிய தல!

ப.சிதம்பரம் விவகாரத்தை அடக்கி வாசிக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறது திமுக., தலைமை என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்!அதற்குக் காரணம், ப.சிதம்பரத்தின் வெகுநாள் நிலுவை வழக்குகள் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.கடந்த ஆட்சியில் மோடி ரொம்பவே...

மாவட்ட நிர்வாகத்தால் புதிதாக அம்பேத்கர் சிலை அமைப்பு! அமைதி திரும்பும் வேதாரண்யம்!

இந்நிலையில், இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால், கடைகள் ஓரளவு திறக்கப் பட்டு, வாகனங்களும் ஓடத் தொடங்கின.

பஹ்ரைனில்… ‘தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவன்’ என்று சொன்னவருக்கு மோடி அளித்த பதில்!

பிரதமரை வரவேற்க வரிசையில் நின்றிருந்த ஒருவர், தாம் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர் என்று பிரதமர் மோடியிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.

சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டது!

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி … தொடங்கி வைத்தார் எடப்பாடி!

முன்னதாக, இந்த கல்வி 'டிவி' துவக்கம் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்ததாவது...

நாளை பேருந்துகளில் முன்பதிவு ஆரம்பம் ! தீபாவளி பயணம் !

இதை எல்லாம் விட சொந்த ஊருக்கு போகும் முன்னேற்பாடு அப்பப்பா ரெயில் செல்வதா பேருந்தில் செல்வதா எதில் இடம் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இதற்காய் படுகின்ற மன உளைச்சல் சொல்லி முடியாது அது அனுபவித்தவர்க்கே தெரியும்.
- 2026

காஞ்சிபுரத்தில் கோயில் குளத்தை தூர் வாரிய போது மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம்

காஞ்சிபுரம் அருகே உள்ளது திருப்போரூர் மாவட்டம். இந்த பகுதியில் அருகே அமைந்துள்ளது கங்கையம்மன் கோயில்.இந்த கோவிலின் குளத்தை சீரமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், அந்த பகுதியில்...

மோடி புகழ் பாடினால்…? அவ்ளோதான்..! எச்சரிக்கும் அழகிரி!

கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இதை தெரிவிக்க விரும்பினால் சோனியா, ராகுல் ஆகியோரிடம் தெரிவித்து இருக்கலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பலத்த பாதுகாப்பு ! தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி!

பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னர் போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியில் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

விபத்திலிருந்து தப்பிய விமானம் ! சென்னையில் பரபரப்பு

சென்னை கிண்டி வந்த விமானம் தரை இறங்கும் முன் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

விநாயகர் சதுர்த்தி ! அனுமதியும் அறிவுறுத்தலும்…

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியும் தீவிரமடைந்துள்ளது. இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் இந்து அமைப்பினரிடம், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.
- 2026

Recent articles