December 5, 2025, 5:46 PM
27.9 C
Chennai

செல்போனில் தகவல் திருட்டா?: நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

woman with cell phone - 2025

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஸ்மார்ட்போன்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை வழங்குவது குறித்து மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட இருக்கிறது.

சைபர்செக்யூர்ட்டி தரம் சார்ந்த புதிய விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியிடப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாப்பது சார்ந்த அம்சங்களை அமல்படுத்தும் நோக்கில் தரம் உயர்த்தப்படும். இத்துடன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு மொபைல் சாதனங்களில் அதிகப்படியாக இருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அரசு அறிவிப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹேக்கிங் தகவல் திருட்டு போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பாக இருக்கிறது. சீனா மற்றும் இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியர்களின் தகவல்கள் திருடப்படாமல் இருப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பேங்கிங் சார்ந்த தகவல்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்கள் அவர்களது மருத்துவ குறிப்புகள் மற்றும் இணைய பயன்பாடு சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அச்சம் தெரிவித்துள்ளது. முன்னதாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

ரிசர்வ் வங்கி மற்றும் தொலைதொடர்பு துறை ஆகியவற்றின் பரிந்துரையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் சைபர் செக்யூரிட்டியை மேம்படுத்த விவோ, சியோமி, ஒன் பிளஸ் போன்ற சைனா மொபைல் கம்பெனி உட்பட 30 மொபைல் கம்பெனிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories